தியாக தீபம் திலீபன் பவனி மீது தாக்குதல் – பிரித்தானியாவில் போராட்டம்.

கடந்த புதன்கிழமை (20.09.2023) பிரித்தானியாவில் வெளி விவகார அமைச்சுச் செயலகத்திற்கு முன்பாகச் சிங்கள இனவழிப்பு அரசின் கொடும் செயலைக் கண்டித்தும் அதனைப் பிரித்தானிய அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கிலும் பிரித்தானியத் தமிழர்களால் போராட்டம் நடாத்தப்பட்டது. மிகக் குறுகிய கால...

நினைவு சுமந்த ஊர்தி மீது சிங்கள இனவாதிகளால்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம். தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த ஊர்தி மீது சிங்கள இனவாதிகளால்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை  வன்மையாக கண்டி ப்பதாக என ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது....

இலங்கை அரசு ஐ.நாவுடன் ஒத்துழைக்க வேண்டும் – இணைத்தலைமை நாடுகள்.

நீதியை நிலைநாட்டுவதற்கும் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இலங்கைக்கு தற்போதும் காலம் உள்ளது. இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என இணைத்தலைமை நாடுகள் சார்பில் அறிக்கை வெளியிட்ட பிரித்தானியா கடந்த 11.09.2023 தெரிவித்துள்ளது....

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கி ஆரம்பமான தமிழின அழிப்பிற்கு நீதி கோரிய ஈருருளிப்பயணம்.

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கான நீதியையும்,தமிழீழ விடுதலையையும் கோரித் தொடங்கப்படும்  மிதியுந்துப்பயணம்.  வொலிங்ரன் பகுதியில் தொடங்கிய மிதியுந்துப்பயணமானது 10, Downing Street இலுள்ள பிரதமர் இல்லம் நோக்கி எழுச்சியோடு செல்கின்றது. இப்பயணத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதான...

பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு கண்டன போராட்டம்.

கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு  ஜூலை 23, 1983 தொடக்கம்  ஜூலை  29 வரை   திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள்  தமிழர்களை  கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் , 3000 பேர் வரை படுகொலை செய்யப்பட்ட ஒரு பெரும் தமிழின அழிப்பை நிகழ்த்திய கோரமான...

யுத்த குற்றங்கள் இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. பிரிட்டனின் தமிழ் சமூகத்தின் சார்பில் பிரித்தானிய தமிழர் பேரவை பிரிட்டனின் நாடாளுமன்றத்தின் பத்தாவது குழு அறையில் கறுப்பு ஜூலையின் நாற்பதாவது வருட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில்...

பிரித்தானியவில் உணர்வெளிச்சச்சியுடன் நினைவு கூறப்பட்ட கரும்புலிகள் நாள்.

யூலை 05 கரும்புலிகள் நாள்.இறந்தவர்களுக்காக அழுதவர்கள் மத்தியில் அழுத்தவர்களுக்காக தம்மை தியாகம் செய்கின்ற வீர மறவர்களை போற்றி வணங்கும் புனித நாள். அத்தகைய காவிய நாயகர்களான கரும்புலிகளை நினைவுகூறும் நிகழ்வானது நேற்று 05.07.2023 புதன்கிழமை அன்று பிரித்தானியாவில் உணர்வு பூர்வமாக...

புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் விவகாரம், உச்ச நீதிமன்றம் செல்ல பிரித்தானிய பிரதமர் முடிவு.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் பிரித்தானியஅரசின் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள விடயம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது? சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டா போன்ற ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்த பிரித்தானிய அரசு திட்டம்...

இந்திய நடிகைக்கு அழைப்பு விடுத்துள்ள பிரித்தானிய பிரதமர்.

லண்டனில் பிரித்தானியா இந்தியா வாரம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பிலான வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய நடிகையான சோனம் கபூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரபல இந்திய நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர் தற்போது தன் குடும்பத்துடன் லண்டனில்...
error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்