சுவிஸ் நாட்டில் பெருந்திரளான மக்களுடன் இடம்பெற்ற நினைவெழுச்சி நாள்.
இன்றைய தினம் (26.09.2023) தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபத்தின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கின்றது அத்துடன் யாழ்ப்பாணம் நல்லூரில் கொட்டும் மழையிலும்தேசப் புதல்வனுக்கு தமிழ் மக்கள் வணக்கம் செலுத்தினர். அதே நாளில் சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில் தியாக தீபம்...