
“பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வாரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்”
கரும்புலிகள் நாள் வட தமிழீழம் , முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பகுதியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.


