
இன்று 12.06.2023 திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’ உரிமைமுழக்கப் போராட்டம் பேரெழுச்சியுடன் ஆரம்பமாகியது
இப்போராட்டமனது பெல்சியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெறுகிறது
குறித்த போராட்டத்தில் தமிழ் மக்கள் பேரலையென ஒன்றுதிரண்டு உள்ளார்கள்


